ஆதிக்க அரசியலை முறியடிப்போம்... அதிகாரத்தை நோக்கி முன்னேறுவோம்...
தமிழக அரசியலில் மெல்ல கால்பதித்துவரும் மனிதநேய மக்கள் கட்சி முஸ்லிம்களை அரசியலில் திட்டமிட்டு புறக்கணித்து வந்த திராவிட கட்சிகளுக்கு மிகப்பெரும் சவாலாக திகழ்கிறது. தமிழகம் முழுவதும் முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் முன்னேற்றத்திற்க்காக போராடி வருகின்ற மனிதநேய மக்கள் கட்சியில் சமுதாய சகோதரர்களே ஒன்றினைந்து குரல் கொடுப்போம். நம் சமுதாயத்தின் தனித்தன்மையை சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் சமுதாய பிரதிநிதிகளாய் நிருபிப்போம்.
அழைக்கிறது…. மனிதநேய மக்கள் கட்சி.
வியாழன், 22 அக்டோபர், 2009
காங்கிரஸ் அமோக வெற்றி!!
நடைபெற்று முடிந்த மூண்று மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றிபெற்றிருக்கிறது. மகராஷ்ட்ரா, ஹரியாணா, அருணாசலப்பிரதேஷ் ஆகிய மூண்று மாநிலங்களிலும் காங்கிரஸிற்கே மக்கள் வாக்களித்து வெற்றி பெற வைத்திருக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக