ஆதிக்க அரசியலை முறியடிப்போம்...

அதிகாரத்தை நோக்கி முன்னேறுவோம்...

தமிழக அரசியலில் மெல்ல கால்பதித்துவரும் மனிதநேய மக்கள் கட்சி முஸ்லிம்களை அரசியலில் திட்டமிட்டு புறக்கணித்து வந்த திராவிட கட்சிகளுக்கு மிகப்பெரும் சவாலாக திகழ்கிறது. தமிழகம் முழுவதும் முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் முன்னேற்றத்திற்க்காக போராடி வருகின்ற மனிதநேய மக்கள் கட்சியில் சமுதாய சகோதரர்களே ஒன்றினைந்து குரல் கொடுப்போம். நம் சமுதாயத்தின் தனித்தன்மையை சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் சமுதாய பிரதிநிதிகளாய் நிருபிப்போம்.

அழைக்கிறது…. மனிதநேய மக்கள் கட்சி.

செவ்வாய், 10 நவம்பர், 2009

கம்பத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்பாட்டம்



கடந்த 07.11.2009 தேனி மாவட்டம் கம்பத்தில் முல்லை பெரியர் அணை விவகாரத்தில் கேரள அரசைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். இதில் ம.ம.க துணைப் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, அமைப்புச் செயலாளர் கே. முஹம்மது கௌஸ், கொள்கை விளக்க பேச்சாளர் மதுரை மைதீன், தேனீ மாவட்டச் செயலாளர் சாதிக், தமுமுக மாவட்டத் தலைவர் அஜ்மீர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக