ஆதிக்க அரசியலை முறியடிப்போம்...

அதிகாரத்தை நோக்கி முன்னேறுவோம்...

தமிழக அரசியலில் மெல்ல கால்பதித்துவரும் மனிதநேய மக்கள் கட்சி முஸ்லிம்களை அரசியலில் திட்டமிட்டு புறக்கணித்து வந்த திராவிட கட்சிகளுக்கு மிகப்பெரும் சவாலாக திகழ்கிறது. தமிழகம் முழுவதும் முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் முன்னேற்றத்திற்க்காக போராடி வருகின்ற மனிதநேய மக்கள் கட்சியில் சமுதாய சகோதரர்களே ஒன்றினைந்து குரல் கொடுப்போம். நம் சமுதாயத்தின் தனித்தன்மையை சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் சமுதாய பிரதிநிதிகளாய் நிருபிப்போம்.

அழைக்கிறது…. மனிதநேய மக்கள் கட்சி.

திங்கள், 23 நவம்பர், 2009

மனிதநேய மக்கள் கட்சியின் மனிதநேய விழா!!



மனிதநேய மக்கள் கட்சியின் கோவை மாவட்டம் 37 38 வது வார்டுகளில் நடத்திய மாபெரும் மனிதநேய விழாஇறைவனின் மிகப்பெரும் கிருபையினால் 37 வது வார்டு கிளைசெயலாளர் சகோ.நியமத்துல்லாஹ் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.


மாநில துணை பொதுச்செயலாளர் சகோ.தமீமுன் அன்சாரி அவர்களும் தமுமுக மாநில செயலாளர் சகோ.கோவை.சாதிக் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தின்னர்.இந்த நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பாகஇஸ்லாமிய பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. ம.ம.கசார்பாக பல்வேறு தொழிற்ச்சங்கங்களும் தமீமுன் அன்சாரியால் துவங்கிவைக்கப்பட்டது.



நிகழ்ச்சிக்கு சகோ. எ.கே.சுல்தான் அமீர் ம.ம.க மாவட்ட செயலாளர்
கோவை சகோ. அப்துல் பஷிர்மாவட்ட தலைவர் த மு மு கசகோ . ஆர் . எம். ரபிக்கோவை மாவட்ட செயலாளர் த மு மு கசகோ . டி. எம். எஸ். அப்பாஸ்கோவை மாவட்ட பொருளாளர் ம.ம.க
சகோ . அப்பாஸ்கோவை மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மனித நேய மக்கள் கட்சிசகோ . ஹாலித்திருப்பூர் மாவட்ட செயலாளர் மனித நேய மக்கள் கட்சி முன்னிலை வகித்தனர்.



இறுதியாக மனித நேய மக்கள் கட்சி யின் 38வது வார்டு கிளை செயலாளர் சகோ.அப்துல் ஹமீது நன்றியுரை வழங்க நிகழ்ச்சி முடிவுற்றது.














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக